Tuesday, June 8, 2010

Enaku Piditha Paadal Vareehal

Transatlion..... "Lyrics I like". Here is a list of my favourite phrases from Tamil songs since yesteryears. Every line here, I understand to it's depth. Or atleast I think I do.

1 . வருவான் காதல் தாவேன் என்று காற்றும் கூற, வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீரா, அலையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை, ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை (Chattriyan, 1990)

2 . ஆசை வந்து என்னை ஆட்டி வாய்த்த பாவம், மட்ட்ரவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும். கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன். தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே (Aboorva Sagorthargal, 1989)

3 . கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி, கண்கள் சொல்கின்ற வகிதை இளம் வயதில் எந்தனை கோடி (Kavikkuyil, 1977)

4 . சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாறது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் (Bombay, 1995)
 

1 comment:

Unknown said...

"ஆசை வந்து என்னை ஆட்டி வாய்த்த பாவம், மட்ட்ரவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்." My favorite lyrics too :)