Monday, July 26, 2010

If I Can Write in Tamil, What Will I Write?!

And if you can read it in my Tamil, will you read it?

வண்ணகம். என்னுடைய பயர் ஷாலினி. இல்லை அது பிள்ளை. என் பயேர் சாலினி. அஹ்ஹா, இது தன சரி. என்னக்கு  இப்ப வையசு 27. இந்த ரெண்டும் தன உண்மை. அத விட என் வாழ்க்கையை பற்றி சொல்ல என்னக்கு தெரிய. இது வரை நானும் அந்த மற்ற  உண்மைஹளை தேடி கொண்டு இருகிறேன். இதுவரை கிடைக்கவில்லை. தேடி தேடி வைச்சு பொன்னது தன மிச்சம்.

வாழ்கை என்றல் என்ன? அதில் என் இதனை குள்ளபோம். என் சில்லர் வந்து எங்களை ஜோசிக்க வைகிறார்கள். அனல் சில்லரி எங்களை அல்ல வைகிர்ரர்கள். என் வந்து வந்து பொற்றார்கள். ஒருதிறம் நிரந்தரம் இல்லையா? இது ஒரு கேள்வி.

நன் யார் . அவன் யார். இவை யார். ஏன் இந்தனை மற்றம் ஒரு சின்ன இதையத்தில்? ஒரு திசையில் போவம் என்றல், ஏன் இவ்வளவு மற்றம். யார் இதை மற்றுரர்கள்? நன் இல்லை. அது நிச்சியம்.

என்னக்கு இந்த தமிழா எழுதிறது கொஞ்ச கஷ்டமா இருக்கிறது, ஒரு பிரேக் எடுத்து இடு வாரேன். இதை பார்த்தாழ் Kumudham இல்ல இருக்கிற தமிழ் பொல்லா இருக்கு. கொஞ்சம் இங்கிலீஷ் கலர்த தமிழ்.